Personal Site

Perception

 

 

 

 

 

 

 

 

 

 

என் வலைப்பதிவு
-------------

நட்ராஜ் ஐபிஸ்

பிற வலைப்பதிவுகள்
-------------

சுதாங்கன்

 

தளவாய் சுந்தரம்

 

நாகர்ஜுனன்

 

கண்ணோட்டம்...

 

தீதும் நன்றும் பிறர் தர வாரா

 

61-வது சுதந்திர தின விழா எல்லா மாநிலங்களிலும் விமரிசையாகவும் அசம்பாவிதம் எதுவுமின்றி கொண்டாபட்டது.  சுதந்திர தினம் என்றாலே எல்லோருக்கும் அந்நாளில்   ஏற்பாடு  செய்யப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தான் நினைவுக்கு வரும். ஒரு லட்சம் போலீசார் குவிப்பு,  டிக்..டிக்..டிக்..  சுதந்திர தினம் நெருங்கிறது… .......

 

மெத்தனால் – மெத்தனம் வேண்டாம்

 

வருடம் 1937. அக்டோபர் ஒன்றாம் தேதி அன்றுதான் அப்போதைய மதராஸ் மாகாணத்தில் சேலம் மாவட்ட்த்தில் முழுமையான மதுவிலக்கு அமுலுக்கு வந்த்து. மதுவிலக்கு சட்டம் 1937 (மதராஸ் சட்டப் பிரிவு x 1937) தனித்தன்மை வாய்ந்த சட்டம். சமுதாய நல சட்டங்களில் இந்திய நாட்டிற்கே முன்னோடி. இந்த சட்டம் முழுமையாக முதலில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாவட்டம் என்ற பெருமைக்குரியது சேலம் மாவட்டம் .......

 

மடியுமா அடிமை நிலை

 

மனித இழித்தொடர் வணிகம் (Human Trafficking) என்பது மிகப்பெரிய மனித உரிமைப் பிரச்சனையாக இன்று வளர்ந்துள்ளது. உலகளாவிய மனித உரிமை பிரகடனபடுத்தப்பட்டு அறுபது வருடங்கள் கடந்தும், தனி மனிதனின் கெளரவத்திற்கு களங்கம் கற்பிக்கும் வகையில் இழிவுப்படுத்தப்படும் நிலை தொடர்வது மிகவும் வேதனைக்குரியது .......

 

இறவாமை – இரவாமை வேண்டும்

 

ஒரு மாநகரம் தற்போது எதிர்நோக்கியிருக்கும் மிகப்பெரிய பிரச்சனை  போக்குவரத்து நேரிசல். ஒரு நாளில் எந்நேரம் நெரிசல் குறைவாக இருக்கும் என்று கணிக்க முடியாத நிலை. இடைவிடாது மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்களா அல்லது நாம் செல்லும்போது மட்டும் நெரிசல் நம்மை துரத்துகிறதா என்று ஆதங்கப்படாதவர்கள் இருக்க முடியாது .......

 

வல்லமை தாராயோ

 

“நான் கனவு காணும் காவல்துறை அதிகாரிகள் சீர்திருத்தவாதிகளாக இருப்பார்கள்”என்பது காந்தியடிகளின் பொன்னான வாக்கு. மக்களும் காவல்துறையிடமிருந்து எதிர்பார்ப்பது கனிவான அணுகுமுறை, நேர்மையான நடவடிக்கை, பாரபட்சமற்ற சட்ட அமுலாக்கம் .......

 

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்?


ஆண்டு 1860. ஆகஸ்ட் 17-ம் நாள். இது இந்திய காவல் துறை சரித்திரத்தில் மிக முக்கியமான நாள். அன்றுதான் முதல் போலீஸ் கமிஷன் எம்.எச். கோர்ட் தலைமையில் அப்போதைய மதராஸ் காவல் துறைத் தலைவர் டபிள்யூ. ராபின்ஸன் உள்ளிட்ட ஆறு நபர் குழாம் அமைக்கப்பட்டது ....... 

 
 

 

பரண்...

 

சமீப காலமாக சிறைச்சாலைகள் குறித்த உலகத் திரைப்படங்களைப் பார்த்துவருகிறேன். அவற்றைக் குறித்த என் எண்ணங்கள் இங்கு பகிர்ந்துகொள்ளலாம் என்றிருக்கிறேன்.

 

பாத்ஸ் ஆப் கிளோரி் [Paths of Glory]

 

ஸ்டேன்லீ குப்ரிக்கின் புகழ்பெற்ற இத்திரைப்படத்தை சமீபத்தில் தான் கண்டு கழித்தேன். கடும் அலுவலகளுக்கு இடையிலும் மிகுந்த தாக்கத்தை உருவாக்கியது இத்திரைப்படம். யுத்த பின்புலமும் யுத்த கைதிகளை அதிகாரிகள் கையாழும் விதமும் அதிகாரத்தை தக்க வைத்துகொள்வதற்கு மனிதர்கள் நிகழுத்தும் குரூரமும் இத்திரைப்படத்தைத் திரைக்காவியமாக மாற்றிவிடுகிறது. இத்திரைப்படத்தைப் பற்றி வரும் நாட்களில் விரிவான எழுத உத்தேசித்துள்ளேன்.

nat

பரண்

 

 

 

 

உலகத் திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்களுக்கு
-------------

சென்ஸ் ஆப் சினிமா